"குடிமகன்"
காவலர்க்கு காவல் வேண்டி
கவிழ்ந்து விட்டார் கைகூலிக்கு
ஊருக்கு ஒரு காவல் நிலயம்
இருந்தும் இங்கு பயன் இல்லை தாம்
லஞ்சத்திற்க்கு பஞ்சம் இல்லை
லாபத்திலே ஆளுக்கு பாதி
கல்லச்சாராயம், கஞ்சா, அபின்
கவலை இல்லா கைசரக்கே
நாள் தோரும் பொழுது போக்கு
நால்வரை கொல்வது தான்
பரந்த இந்த பாரதத்தில்
பார்போர் யாரும் இல்லை
நாதியற்ற நம் மவர்கோ
சாதி பற்றி பெருங்கவலை
குடிகுடியாய் கொழுத்திவிட்டு
கும்மாளம் அடித்துவிட்டு
பணம் தின்று பிணம் போல
போவது தான் இவன் நிலைமை.
https://youtu.be/PNrvzqek244
காத்திரு
Saturday, June 25, 2005
Friday, June 24, 2005
காவலர்க்கு காவல் வேண்டி
கவிழ்ந்து விட்டார் கைகூலிக்கு
ஊருக்கு ஒரு காவல் நிலயம்
இருந்தும் இங்கு பயன் இல்லை தாம்
லஞ்சத்திற்க்கு பஞ்சம் இல்லை
லாபத்திலே ஆளுக்கு பாதி
கல்லச்சாராயம், கஞ்சா, அபின்
கவலை இல்லா கைசரக்கே
நாள் தோரும் பொழுது போக்கு
நால்வரை கொல்வது தான்
பரந்த இந்த பாரதத்தில்
பார்போர் யாரும் இல்லை
நாதியற்ற நம் மவர்கோ
சாதி பற்றி பெருங்கவலை
குடிகுடியாய் கொழுத்திவிட்டு
கும்மாளம் அடித்துவிட்டு
பணம் தின்று பிணம் போல
போவது தான் இவன் நிலைமை.
கவிழ்ந்து விட்டார் கைகூலிக்கு
ஊருக்கு ஒரு காவல் நிலயம்
இருந்தும் இங்கு பயன் இல்லை தாம்
லஞ்சத்திற்க்கு பஞ்சம் இல்லை
லாபத்திலே ஆளுக்கு பாதி
கல்லச்சாராயம், கஞ்சா, அபின்
கவலை இல்லா கைசரக்கே
நாள் தோரும் பொழுது போக்கு
நால்வரை கொல்வது தான்
பரந்த இந்த பாரதத்தில்
பார்போர் யாரும் இல்லை
நாதியற்ற நம் மவர்கோ
சாதி பற்றி பெருங்கவலை
குடிகுடியாய் கொழுத்திவிட்டு
கும்மாளம் அடித்துவிட்டு
பணம் தின்று பிணம் போல
போவது தான் இவன் நிலைமை.
Wednesday, June 22, 2005
காத்திருப்பாய் என...!!!
தெல்ல தெளியமுது
தேன் கலந்து இரங்கினார் போல்
கானும் இடங்கள் எல்லாம்
கடல் போல் விரிந்திருக்கும்....!!!
பசுமை புகலின் மேல்
பாங்காய் துள்ளி நிர்க்கும்
புள்ளி மான் மீதுதேன் சிட்டு வந்தமர்ந்து
மரந்து தன் எச்சமிட்டு
தனை மரந்து கூவுது பார்
கார் மேகம் மென்துளிகள்
பரந்த அந்த புர்களின் மேல்
விழுந்து அதில் கண்மனியே
உன் மலர் முகம் தெரியுது பார்கண்மணியே உன் ஏக்கம் கண்டு
கார்மேகம் அழுகிறதோகலங்காதே நான் வருவேன்
காத்திருப்பாய் வசலிலே...!!!!
.CALM
நாடெங்கும் வன்முறை தான் நாள்தொரும் பிணகுவியல் !!!
மத வெறியால் உயிர்களையேவதம் செய்யும் மானிடனே !!!
உன் மத வெறியை உதிர்த்து விடு வன் முறையை நிறுத்திவிடு
பரம்பரையில் வந்த வீரம் வன்முறையில் அடங்கலாமோ ?
மென்முறையில் பெற்றெடுத்த பாரதத்தைவன்முறை கொண்டு அழிப்பாயோ ? !!!
உலகில் உள்ள வன்முறையால் உள்ளவர்கு ஏது பயன்
வன்முறையை விட்டு விட்டுநன் "முறை" செய்வோம் வா !!!
"இன்றே ஒரு சபதம் எடு"
வன்முறைக்கு வித்திடுவோர் தம் முகத்திரையை கிழித்திடுவோம்
லஞ்சத்தை ஒழித்திடுவோம் !!!!பஞ்சத்தை போக்கிடுவோம் !!!!
நல்லொழுக்கம் வளர்த்திட்டு
பண்பாட்டை காத்திடுவோம்.
நாடெங்கும் வன்முறை தான் நாள்தொரும் பிணகுவியல் !!!
மத வெறியால் உயிர்களையேவதம் செய்யும் மானிடனே !!!
உன் மத வெறியை உதிர்த்து விடு வன் முறையை நிறுத்திவிடு
பரம்பரையில் வந்த வீரம் வன்முறையில் அடங்கலாமோ ?
மென்முறையில் பெற்றெடுத்த பாரதத்தைவன்முறை கொண்டு அழிப்பாயோ ? !!!
உலகில் உள்ள வன்முறையால் உள்ளவர்கு ஏது பயன்
வன்முறையை விட்டு விட்டுநன் "முறை" செய்வோம் வா !!!
"இன்றே ஒரு சபதம் எடு"
வன்முறைக்கு வித்திடுவோர் தம் முகத்திரையை கிழித்திடுவோம்
லஞ்சத்தை ஒழித்திடுவோம் !!!!பஞ்சத்தை போக்கிடுவோம் !!!!
நல்லொழுக்கம் வளர்த்திட்டு
பண்பாட்டை காத்திடுவோம்.
Subscribe to:
Posts (Atom)
"குடிமகன்" காவலர்க்கு காவல் வேண்டி கவிழ்ந்து விட்டார் கைகூலிக்கு ஊருக்கு ஒரு காவல் நிலயம் இருந்தும் இங்கு பயன் இல்ல...
-
"குடிமகன்" காவலர்க்கு காவல் வேண்டி கவிழ்ந்து விட்டார் கைகூலிக்கு ஊருக்கு ஒரு காவல் நிலயம் இருந்தும் இங்கு பயன் இல்ல...
-
காத்திருப்பாய் என...!!! தெல்ல தெளியமுது தேன் கலந்து இரங்கினார் போல் கானும் இடங்கள் எல்லாம் கடல் போல் விரிந்திருக்கும்......
-
.CALM நாடெங்கும் வன்முறை தான் நாள்தொரும் பிணகுவியல் !!! மத வெறியால் உயிர்களையே வதம் செய்யும் மானிடனே !!! உன் மத வெறியை உதிர்த்து விடு வன்...